Monday, October 03, 2005

பாரதியின் அக்கினி குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்


பாரதியின் இக் கவிதை ஏற்றிவைத்த சுடரை அழியாது காத்திடவிருப்பம்
அதனாலேயே தழல் வீரம் ஆரம்பம்

6 Comments:

Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

saththamE illAma oru blog : )))))

Tue Nov 29, 04:52:00 PM 2005  
Blogger மதுமிதா said...

ஜெயந்தி எப்ப பாத்தீங்க.
தமிழ்மணத்தில இதை இன்னும் சேர்க்கவில்லை.

இன்று தான் காற்றுவெளி-யின்
48-வது பதிவு.
ஒரு பதிவில எழுத முடியல.
இத்தனை தேவையான்னு நினைச்சாலும்...ஆர்வம் யாரை விட்டது சொல்லுங்க:-)

Wed Nov 30, 10:40:00 AM 2005  
Blogger குமரன் (Kumaran) said...

இந்த வலைப்பூவில் அடுத்தப் பதிவு எப்ப வரும் அக்கா? காற்றுவெளியில் 100 பதிவு போட்டாச்சே. சீக்கிரம் இதில் தொடர்ந்து பதிவுகள் போட்டு தமிழ்மணத்திலும் சேர்த்துவிடலாமே?

Sun Feb 19, 07:43:00 PM 2006  
Blogger மதுமிதா said...

செய்ய வேண்டும் குமரன்
செய்கிறேன்
நன்றி

Mon Feb 20, 11:21:00 PM 2006  
Blogger இரா.ஜெகன் மோகன் said...

வெந்து தணியும் இனி
வீணர்கள் காடு!
வெல்லும் இனி எங்கள்
தங்கத் தமிழென்றே பாடு!

தழல் வீரமொன்று
கிளம்பிடக் கண்டேன்! -அதை
ஊனிலும் உயிரிலும்
ஒளியெனக் கண்டேன்!

Wed Mar 22, 05:26:00 AM 2006  
Blogger மதுமிதா said...

நன்றி ஜெகன்மோகன்

Tue Oct 10, 04:29:00 AM 2006  

Post a Comment

<< Home