Monday, October 03, 2005

பாரதியின் அக்கினி குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்


பாரதியின் இக் கவிதை ஏற்றிவைத்த சுடரை அழியாது காத்திடவிருப்பம்
அதனாலேயே தழல் வீரம் ஆரம்பம்